அவள் தன்னை மறந்துவிட்டாள். ஆனால், மற்ற எல்லோருக்கும் ஆண்டவன் ஆசிகளை வேண்டி வழங்குகிறாள். எங்கெல்லாம் ஒரு பெண் தன்னை மறந்து எல்லோருக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறாளோ... அவளை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். அவள் மீது கொஞ்சம் அதிக கருணையுடன் இருங்கள்.! 💖💖💖
@டேனியப்பா
1 grabs
No comments yet
Say something. You’re first.